Koodaara Maraivil - கூடார மறைவில் | Nigel Solomon
Song | Um Koodaara Maraivil |
Album | Single |
Lyrics | Pas. Nigel Solomon |
Music | Rufus Graham |
Sung by | Pas. Nigel Solomon |
- Tamil Lyrics
- English Lyrics
உம் கூடார மறைவில்,
என்னை ஒளித்து வைத்தீர்,
உம் உள்ளங்கையில்,
என்னை வரைந்து வைத்தீர் -(2)
நன்றி நன்றி ஐயா,
நீர் செய்த நன்மைகட்காய் -(2)
1) கடந்து வந்த, பாதைகளில்,
கடினங்கள் பல தாண்ட, உதவி செய்தீர்;
கலங்கி நின்ற, காலங்களில்,
கலக்கங்கள் நீக்கி மகிழவைத்தீர்;
நீரின்றி நான் இல்லையே, (இயேசுவே)
உம், துணையின்றி நான் இல்லையே -(2)
நன்றி நன்றி ஐயா,
நீர் செய்த நன்மைகட்காய் -(2)
2) எனக்கெதிராய், உருவான ஆயுதங்கள்,
வாய்க்காதது உம், கிருபையே;
எனக்கெதிராய், எழும்பின நாவுகள்,
தளர்ந்ததும் உம், கிருபையே;
தாயினும் மேலாகவே, என்னை காத்தவரே,
தந்தையினும் மேலாகவே, என்னை சுமந்தவரே;
நன்றி நன்றி ஐயா,
நீர் செய்த நன்மைகட்காய் -(2)
உம் கூடார மறைவில்
என்னை ஒளித்து வைத்தீர்
உம் உள்ளங்கையில்,
என்னை வரைந்து வைத்தீர் -(2)
நன்றி நன்றி ஐயா,
நீர் செய்த நன்மைகட்காய் -(2)
நீர் செய்த நன்மைகட்காய் -(2)
English
Koodaara Maraivil - கூடார மறைவில் | Nigel Solomon
Reviewed by Christking
on
December 02, 2024
Rating:
No comments: