En Kanmalaiyum - என் கன்மலையும் :- Jebathotta Jeyageethangal Vol. 39

Song: | En Kanmalaiyum |
Album: | SiJebathotta Jeyageethangal Vol-39ngle |
Lyrics & Tune: | Father S.J. Berchmans |
Music: | - |
Sung by: | Father S.J. Berchmans |
- Tamil Lyrics
- English Lyrics
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும்-2
1.துணிகர பாவ கிரியை
மேற்கொள்ள முடியாது-2
வசனம் தியானிப்பதால்
வாழ்வேன் பரிசுத்தமாய்-2
இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்
2.(உம்) வார்த்தையின் வல்லமையால்
உயிர்ப்பிக்கப்படுகின்றேன்-2
(உம்) பாதையில் நடப்பதினால்
ஞானம் பெறுகின்றேன்-2
இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்
3.இதயம் மகிழ்கின்றது
(உம்) வசனம் உட்கொள்வதால்-2
கண்கள் மிளிர்கின்றன
(உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால்-2
இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்
4.தங்கம் பொன்னைவிட
அதிகமாய் விரும்புகிறேன்-2
தேனின் சுவையை விட
சுவைத்து மகிழ்கின்றேன்-2
இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே-2-என் கன்மலையும்
English
En Kanmalaiyum - என் கன்மலையும் :- Jebathotta Jeyageethangal Vol. 39
Reviewed by Christking
on
November 20, 2019
Rating:

No comments: