Kirubai Purinthenai Aal - கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே - Christking - Lyrics

Kirubai Purinthenai Aal - கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே

கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே
கிருபை புரிந்தெனை ஆள் நிதம்

திரு அருள்நீடு மெய்ஞ்ஞான திரித்து
வரில்நரனாகிய மாதுவின் வித்து

பண்ணின பாவமெலாம் அகல்வித்து
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து

தந்திரவான்கடியின் சிறைமீட்டு
எந்தை மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு

தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி என்னை உமக்காலயம் ஆக்கி

தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய்திராணி அளித்து

அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த
Kirubai Purinthenai Aal - கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே Kirubai Purinthenai Aal - கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.