Karam Pidith Unnai - கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் - Christking - Lyrics

Karam Pidith Unnai - கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்

கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை என்றும் காத்திடுவார்

கலங்கிடாதே திகைத்திடாதே - கர்த்தர்
கரம் உனக்குண்டு பயந்திடாதே

படு குழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே

ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள்
என்றும் உன்மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே
Karam Pidith Unnai - கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Karam Pidith Unnai - கரம்பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.