Kaarirul Velayil - காரிருள் வேளையில் கடுங்குளிர் - Christking - Lyrics

Kaarirul Velayil - காரிருள் வேளையில் கடுங்குளிர்

காரிருள் வேளையில் கடுங்குளிர்
நேரத்தில் ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே
உம் மாதயவே தயவே

விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவே

விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனிதரில் பிரியம் மலர்ந்தது
உந்தன் மாதயவால் தயவால்
Kaarirul Velayil - காரிருள் வேளையில் கடுங்குளிர் Kaarirul Velayil - காரிருள் வேளையில் கடுங்குளிர் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.