Kalyanamam Kalyanam : Lyrics

கல்யாணமாம் கல்யாணம்
கானாவூரு கல்யாணம்
கர்த்தர் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கலியாணம்
1. விருந்தினர் விரும்பியே
அருந்த ரசமும் இல்லையே
அதை அறிந்த மரியாளும்
ஆண்டவரிடம் சொன்னாளே
2. கருணை வள்ளல் இயேசுவும்
கனிவாய் நீரை ரசமதாய்
மாற்றி அனைவர் பசியையும்
ஆற்றி அருளை வழங்கினார்
3. இல்லறமாம் பாதையில்
இல்லை என்னும் வேளையில்
சொல்லிடுவீர் அவரிடம்
நல்லறமாய் வாழுவீர்
Song : Kalyanamam Kalyanam
Written by:Rev. Thomas Thangaraj
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Kalyanamam Kalyanam : Lyrics
Reviewed by Christking
on
December 05, 2016
Rating:

This song is written by Rev. Thomas Thangaraj 9442973167
ReplyDelete