Kartharai thuthiththu avarin | கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை - Lyrics - Christking - Lyrics

Kartharai thuthiththu avarin | கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை - Lyrics



கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை
பிரஸ்தாபமாக்குங்கள்
அவரின் செய்கைகளை என்றும்
பிரசித்தப்படுத்திடுங்கள்

அல்லேலூயா பாடிடுவேன்
அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன்

கர்த்தரே பெரியவர் அவர்
ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்
ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடி
விவரித்துச் சொல்லுங்களேன்

கர்த்தரே வல்லவர்
செங்கடல்தனை பிளந்தவர் - அவர்
சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
'வல்லமை மிகுந்தவர்

கர்த்தர் நல்லவர்
நன்மையானதைச் செய்பவர்
அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
மகிமை செலுத்துவோம்





Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
Kartharai thuthiththu avarin | கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை - Lyrics Kartharai thuthiththu avarin | கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை - Lyrics Reviewed by Christchoir on July 24, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.