Iradsanyam magimai | இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை - Lyrics - Christking - Lyrics

Iradsanyam magimai | இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை - Lyrics



இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவா
ஆவியின் வல்லமை கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா

பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன்

சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா

காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணிபோல காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா

சாலோமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா

மரணத்தை வெண்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா





Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
Iradsanyam magimai | இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை - Lyrics Iradsanyam magimai | இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை - Lyrics Reviewed by Christchoir on July 25, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.