Irul Sulndha Logathil / இருள் சூழ்ந்த லோகத்தில் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Irul Sulndha Logathil / இருள் சூழ்ந்த லோகத்தில் - Tamil Christian Songs Lyrics



இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணிபோல என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் பாடுவேன்

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் --- அஞ்சிடேன்

அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் --- அஞ்சிடேன்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Irul Sulndha Logathil / இருள் சூழ்ந்த லோகத்தில் - Tamil Christian Songs Lyrics Irul Sulndha Logathil / இருள் சூழ்ந்த லோகத்தில் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.