Arul eralamai / அருள் ஏராளமாய் பெய்யும் - Tamil Christian Songs Lyrics
அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே
அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல
திரளாய் பெய்யட்டுமே
அருள் ஏராளமாய் பெய்யும்
மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் ப10ரிப்புமாம்
அருள் ஏராளமாய் பெய்யும்
யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும்
க்ரியை செய்தருளுமே
அருள் ஏராளமாய் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவதயாபரரே
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே
அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல
திரளாய் பெய்யட்டுமே
அருள் ஏராளமாய் பெய்யும்
மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் ப10ரிப்புமாம்
அருள் ஏராளமாய் பெய்யும்
யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும்
க்ரியை செய்தருளுமே
அருள் ஏராளமாய் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவதயாபரரே
Arul eralamai / அருள் ஏராளமாய் பெய்யும் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 04, 2015
Rating:
No comments: