Amaithi nilavidum / அமைதி நிலவிடும் காரிருளில் - Tamil Christian Songs Lyrics
அமைதி நிலவிடும் காரிருளில்
அழுது ஜெபித்திட சென்றார் - ஏசு (2)
தனக்காக அல்ல நமக்காய்
தன்னைத்தான் வெறுத்தார் ஜீவித்தார் (2)
இது போல தியாக பலியானவர்கள்
இந்த பூலோகில் யாருமில்லை
நம்மை நேசித்தார் - (2)
பரலோக தெய்வமகன்
- அமைதி
அவருடன் பந்தியில் அமர்ந்தான்
அவருடன் அப்பமும் புசித்தான் (2)
இந்த யூதாஸ் என்னும் பணப்பிசாசினால்
இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டார்
பண ஆசையே - (2)
எல்லா தீமைக்கும் வேரல்லோ
- அமைதி
சத்தியம் தள்ளுபடியாயிற்றே
சத்துருவின் கைகள் ஓங்கிற்றே (2)
வேஷம் மாறும் சாத்தான் வேதம் ஓதுகிறான்
வேதப் புரட்டன வஞ்சிக்கிறான்
ஜாமக்காரரே - (2)
விழித்தலறி ஜெபிப்போம்
- அமைதி
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
அழுது ஜெபித்திட சென்றார் - ஏசு (2)
தனக்காக அல்ல நமக்காய்
தன்னைத்தான் வெறுத்தார் ஜீவித்தார் (2)
இது போல தியாக பலியானவர்கள்
இந்த பூலோகில் யாருமில்லை
நம்மை நேசித்தார் - (2)
பரலோக தெய்வமகன்
- அமைதி
அவருடன் பந்தியில் அமர்ந்தான்
அவருடன் அப்பமும் புசித்தான் (2)
இந்த யூதாஸ் என்னும் பணப்பிசாசினால்
இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டார்
பண ஆசையே - (2)
எல்லா தீமைக்கும் வேரல்லோ
- அமைதி
சத்தியம் தள்ளுபடியாயிற்றே
சத்துருவின் கைகள் ஓங்கிற்றே (2)
வேஷம் மாறும் சாத்தான் வேதம் ஓதுகிறான்
வேதப் புரட்டன வஞ்சிக்கிறான்
ஜாமக்காரரே - (2)
விழித்தலறி ஜெபிப்போம்
- அமைதி
Amaithi nilavidum / அமைதி நிலவிடும் காரிருளில் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 02, 2015
Rating:
No comments: