Aalugai seiyum - ஆளுகை செய்யும் ஆவியானவரே Tamil Christian Songs Lyrics
ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே என் ஆற்றலானவரே
நினைவெல்லாம் உமதாகனும்
பேச்செல்லாம் உமதாகனும்
நாள் முழுவதும் வழி நடத்தும்
உம் விருப்பம் செயல் படுத்தும்
அதிசயம் செய்பவரே-என்
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என்
புதிதாக்கும் பரிசுத்தரே
புதுப்படைப்பாய் மாற்றுமைய்யா
உடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும்
அப்பாவை அறிந்திடனும்
வெளிப்பாடு தாருமையா
மனக்கண்கள் ஒளிபெறனும்
மகிமையின் அச்சாரமே
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே என் ஆற்றலானவரே
நினைவெல்லாம் உமதாகனும்
பேச்செல்லாம் உமதாகனும்
நாள் முழுவதும் வழி நடத்தும்
உம் விருப்பம் செயல் படுத்தும்
அதிசயம் செய்பவரே-என்
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என்
புதிதாக்கும் பரிசுத்தரே
புதுப்படைப்பாய் மாற்றுமைய்யா
உடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும்
அப்பாவை அறிந்திடனும்
வெளிப்பாடு தாருமையா
மனக்கண்கள் ஒளிபெறனும்
மகிமையின் அச்சாரமே
Aalugai seiyum - ஆளுகை செய்யும் ஆவியானவரே Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
January 03, 2015
Rating:
No comments: